Posts

Showing posts from April, 2012

பார்த்ததில் விருப்பமான 100 திரைப்படங்கள்.

1 . cinema paradaiso 2 . old boy     3 . the classic 4 . star maker 5 . blue 6 . a shot film about love 7 . dancer in the dark 8 . charulatha 9 . aksharya 10 . ma mere 11 . piano teacher 12 . 400 blows 13 . city lights 14 . talk to her 15 . full metal jacket 16 . seven samurai 17 . madadoya 18 . Tokyo story 19 . cold fish 20 . 2046 21 . the road home 22 . a snake of june 23 . machan 24 . lock stock and two smoking barrels 25 . jan dara 26 . way ward cloud 27 . virdinia 28 . bad guy 29 . udress unknown 30 . 3 iron 31 . god father 32 . the pianist 33 . the green chair 34 . the piano 35 . the father 36 . the cyclist 37 . children of heaven 38 . my own private Idaho 39 . the separation 40 . the avatar 41 . inception 42 . the cup 43 . samsara 44 . mother india 45 . Turkish delight 46 . the violin 47 . passion of love 48 . citizen cane 49 . happy together 50 . the edge of heaven 51 . amma ariyaan 52 . thaniyaavardhanam 53 . reqium for a dream 54 . ivan’s childhood 55 . 8 ½ 56 . the killing

படித்ததில் எனக்கு விருப்பமான 100 புத்தகங்கள் ….

1 . புயலிலே ஒரு தோனி – ப. சிங்காரம் 2 . நாளை மற்றுமொரு நாளே – ஜி.என் 3 . மோகமுள் – தி . ஜா 4 . கடல் புரத்தில் - வண்ணநிலவன் 5 . காடு - ஜெயமோகன் 6 . நெடுங்குருதி – எஸ். ரா 7 . தகப்பன் கொடி – அழகிய பெரியவன் 8 . பூமணியின் ஐந்து நாவல்கள் - பூமணி 9 . கரமுண்டார் வீடு – தஞ்சை ப்ரகாஷ் 10 . மீனின் சிறகுகள் – தஞ்சை ப்ரகாஷ் 11 . பாழி – கோணங்கி 12 . புளியமரத்தின் கதை – சு.ரா 13 . சொல் என்றொரு சொல் – ரமேஷ் ப்ரேம் 14 . தாண்டவராயன் கதை – பா . வெங்கடேசன் 15 . கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் 16 . வாடிவாசல் – சி. சு செல்லப்பா 17 . ம் – ஷோபா சக்தி 18 . நித்தியக்கன்னி – எம்.வி.வெங்கட்ராம் 19 . ஆனந்தாயி – ப.சிவகாமி 20 . புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் 21 . கீதாரி – சு. தமிழ்ச்செல்வி 22 . ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் 23 . கோபல்ல கிராமம் – கி.ரா 24 . எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் 25 .  ரத்த உறவு – யூமா வாசுகி சிறுகதைகள் 1 . வண்ணநிலவன் கதைகள் 2 . சலூன் நாற்காலியில் சுழன்றபடி – கோணங்கி 3 . காகங்கள் – சு.ரா 4 . எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – கிழக்கு பதிப்பகம் 5 . ஜெயமோகன் குறுநாவல்கள் 6 . உயிர்த்திருத்

மகிழ்வானதொரு தருணம்.

                தமிழில் புனைவிலக்கியம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் நீண்ட காலமாய் இருந்திருக்கவில்லை என்கிற ஏக்கத்தில்தான் முதலில் ஒரு கூட்டம் நடத்தும் எண்ணம் எனக்குள் விரிந்தது. விஜியுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த ஒரு இரவில் சரி ஒரு கூட்டம் நடத்திவிடலாம் என இருவருமாய் ஒரு முடிவுக்கு வந்து முகநூலில் சின்னதாய் ஒரு நிலைத்தகவலிட்டேன்…. உடனடியாக அதற்கு வந்த சில எதிரினைகளைப் பார்த்தபொழுது எல்லோரும் ஆர்வமாய் இருப்பது தெரிந்தது. செல்மா அதில் ‘செயல் அதுவே சிறந்த சொல்…. உன்னை நம்புகிறேன்…’ என்று பதிலிட்ட கனமே முடிவு செய்துவிட்டேன் கூட்டத்தை உடனடியாக நடத்திவிடுவதென. அடுத்த நாள் ந.முருகேசபாண்டியனிடம் பத்தாண்டுகாலத்தின் முக்கியமான நாவல் குறித்துக் கேட்ட பொழுது அவர் முன்பே காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார். அந்தக் கட்டுரையை ஒட்டியே அவரின் நினைவிலிருந்து சில புத்தகங்களைக் கூறினார். அவரோடு நிறுத்தாமல் எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன்,ஜெயமோகன்,நேசமித்ரன்,விசயலட்சுமி இப்படி எல்லோரிடமும் முக்கியமான புத்தகங்கள் குறித்துக் கேட்டிருந்தான். ஜெயமோகன் இதில் எந்த பதிலும் சொல்லாமல் விட