எல்லாக் காலங்களையும் மீறி அடித்துச் செல்லும் நினைவுகளிலிருந்து எப்பொழுதும் மிஞ்சி நிற்கும் இருப்பிற்கான கடைசித் துளி நம்பிக்கை.